dc vs rcb
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
உலகின் மிக வெற்றிகரமான டி20 தொடரான ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதைப் போல மகளிரைக் கொண்டு புதிதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடிவு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 12 கோடிகள் ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை வாங்க வேண்டும்.
முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
Related Cricket News on dc vs rcb
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஒவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்கள் பட்டியல் மற்றும் கையிருப்பு தொகை!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள தொகையின் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: ஓவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் முழு விபரம்!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஹர்ஷல் படேல் உடனான மோதலுக்கு இதுதான் காரணம்' - மனம்திறந்த ரியான் பராக்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரார் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். ...
-
சிராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரசிகர்கள்!
முகமது சிராஜை சில ரசிகர்கள் தரைகுறைவாக விமர்சித்ததை அடுத்து இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
ஆர்சிபி அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த முறை இன்னும் பலமாக திரும்புவோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்கள் எங்கள் அணியில் கிடைத்துள்ளனர். நிச்சயம் அடுத்த மூன்று ஆண்டுக்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ஜோஸ் பட்லரின் சதத்தினால் ஆர்சிபியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2022 குவாலிஃபையர்: மீண்டும் அசத்திய படித்தார்; ராஜஸ்தானுக்கு 158 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 குவாலிஃபையர் 2: நட்சத்திர வீரர்களில் பலவீனங்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா அலசல்!
ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா அலசி முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தொடரிலிருந்து விலகல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் ராஜஸ்தான் அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி உள்ளார். ...
-
இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றிபெறுவது யார்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு!
இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக்ஜ் ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஜான் சீனாவாக மாறிய காவலர்; வியப்பில் விராட் கோலி!
ஐபிஎல் போட்டியின் போது ரசிகர் ஒருவர் களத்திற்குள் நுழைந்ததும், காவலர் ஜான் சீனாவாக மாறியதை பார்த்து விராட் கோலியே வியப்படைந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24