irfan pathan
Advertisement
ஜாம்பவன்களை அச்சுறுத்தும் கரோனா; சக வீரர்கள் அதிர்ச்சி!
By
Bharathi Kannan
March 30, 2021 • 18:29 PM View: 471
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து, வங்கதேச பங்களாதேஷ் அணிகள் விளையாடினர்.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மூலம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
TAGS
coronavirus Irfan Pathan
Advertisement
Related Cricket News on irfan pathan
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement