India vs pakistan
ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவணங்கிய தினேஷ் கார்த்திக்!
ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஷ்வான் மட்டுமே சிறப்பாக விளையாடி 43 ரன்களை சேர்த்தார். அடுத்து 4ஆவது இடத்தில் களமிறங்கிய அஃப்திகார் அகமதும் 28 ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.