Ipl 2022
ஐபிஎல் 2022: அகமதாபாத், லக்னோவை மையமாக கோண்டு ஐபிஎல் அணிகள் உருவாக்கம்!
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகபெரும் தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.
Related Cricket News on Ipl 2022
-
IPL 2022: मैनचेस्टर यूनाइटेड और अडानी ग्रुप रेस से बाहर, इन 2 शहरों की टीम अगले सीजन आएंगी…
आईपीएल 2022 में 2 नई टीमों का आगमन और अगले सीजन टीमों की संख्या बढ़ाकर 8 से 10 कर दी जाएगी। इससे न सिर्फ आईपीएल का रोमांच बढ़ेगा बल्कि ज्यादा ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலாம் நாளை நடைபெறுகிறது!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உள்பட, சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம்!
ஐபிஎல் 2022க்கான மெக ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
Teams Likely To Be Allowed 4 Retentions For IPL 2022 Auction
Indian Premier League is set to undergo a major change from its next season when two new teams will be added to the tournament. The new IPL teams are set ...
-
ஐபிஎல் 2022: அணிகள் ஏலத்தில் ரன்வீர்-தீபிகா!
ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக சேர்க்கப்படும் 2 அணிகளில் ஒன்றை கைப்பற்றும் போட்டியில் பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இணை ஆர்வம் காட்டியுள்ளது. ...
-
Football Club Manchester United Owners Show Interest In IPL, Pick Up The 'Invitation to Tender' For New IPL…
The Indian Premier League (IPL) is attracting attention of foreign investors as it gets ready to add two new franchises in the upcoming season. The Glazer family, which owns many ...
-
ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் ஆர்வம்!
பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள், ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
'धोनी के बिना चेन्नई सुपर किंग्स नहीं है और CSK के बिना धोनी नहीं हैं'
आईपीएल के इतिहास में जिस खिलाड़ी की डिमांड और फैन फॉलोइंग सबसे ज्यादा रही है वो कोई और नहीं बल्कि भारत के पूर्व कप्तान और चेन्नई सुपर किंग्स के कप्तान ...
-
சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் யார் யாரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ...
-
एमएस धोनी को नहीं खेलना चाहिए अगला आईपीएल, ये हैं तीन सबसे बड़े कारण
महेंद्र सिंह धोनी (MS Dhoni) एक ऐसा नाम जिसने ना सिर्फ भारतीय टीम के सितारों को बुलंदियों तक पहुंचाया बल्कि आईपीएल फ्रेंचाईज़ी चेन्नई सुपरकिंग्स को भी चार बार चैंपियन बनाने का करिश्मा कर ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
அடுத்த ஐபிஎல் சீசனை ஐபிஎல்லை வேற லெவல்ல நடத்துறோம் - ஜெய் ஷா!
ஐபிஎல் 15வது சீசனை இதுவரை நடத்தியதைவிட மிகப்பெரியதாகவும், சிறப்பாகவும் நடத்துவோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகள் குறித்து பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பெறவுள்ள இரு அணிகள் தொடர்பாகப் புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47