Ipl 2023
ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு முதல் முறையாக பழைய வடிவத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறகிறது. அதாவது, சொந்த மண்ணில் 7 போட்டி மற்றும் வெளியூரில் 7 போட்டிகள் என ஒவ்வொரு அணியும் விளையாட உள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை மார்ச் 31ஆம் தேதி அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. சுமார் 2 மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளது.
Advertisement
Related Cricket News on Ipl 2023
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24