Is rishabh
சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பந்த்; நடுவர்களின் முடிவால் பரபரப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். இந்த போட்டியில் புதிதாக களமிறங்கிய டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின்போது டேவிட் மலான் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடித்து இருந்தார். அவர் பிடித்த கேட்ச் தான் இந்த போட்டியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விசயமாக மாறியுள்ளது.
Related Cricket News on Is rishabh
-
இந்த நாலு பேரும் இல்லான; இப்போ நான் இல்ல - ரிஷப் பந்த் ஓபன் டாக்!
இந்த நான்கு பேருடையை அறிவுரையினால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பந்த்!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தொற்றிலிருந்து மீண்டு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ...
-
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: ரிஷப் பந்திற்கு கரோனா!
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
இணையத்தை கலக்கும் ரிஷப் பந்த்தின் ட்வீட்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் கால்பந்து விளையாட்டை நேரில் சென்று பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!
ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம். ...
-
ரிஷப் பந்து மீதான விமர்சனத்திற்கு பதிலளித்த விராட் கோலி!
இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பந்த் மீதான விமர்சனத்துக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். ...
-
இளம் வீரர்களுக்கும் ஸ்கெட்ச் ரெடி - டிம் சௌதி!
ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது வியூகங்களை கையாளவுள்ளதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24