Q2 stadium
Advertisement
ஐபிஎல் 2021: அதிகரிகிகும் கரோனா பாதிப்பு; வான்கேடேவில் போட்டிகள் நடைபெறுமா?
By
Bharathi Kannan
April 06, 2021 • 13:04 PM View: 558
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆறு மைதானங்களில் மட்டும் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கேடேவில் வேலை செய்யும் ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
Advertisement
Related Cricket News on Q2 stadium
-
'நாங்கள் இனி அண்ணன் தம்பி' - பிரதமருக்கு நன்றி கூறிய ரஸ்ஸல்
ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கிய இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் நன்றி தெரிவித்துள்ளார் ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement