Q2 stadium
லக்னோ கிரிக்கெட் மைதானத்தின் மேற்பார்வையாளர் நீக்கம்!
இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை கைப்பற்றிய நியூசிலாந்து, 2 ஆவது டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்களில் சுருண்டதும், இந்தியா 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Q2 stadium
-
பிட்ச் பராமரிப்பாளர்கள் தான் காரணம் - லக்னோ பிட்ச் குறித்து பரஸ் மாம்ப்ரே கருத்து!
குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார். ...
-
லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டிக்கான ஆடுகளத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் மிக கடுமையான விமர்சித்துள்ளார். ...
-
இந்த ஆடுகளம் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் தந்தது - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்து ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர். ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ஆடுகளங்களை விமர்சிக்கும் வீரர்கள் மீது சயீத் அஜ்மல் கடும் தாக்கு!
ஆடுகளங்களை குறைகூறும் வீரர்கள் கிரிக்கெட்டே ஆடக்கூடாது என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பாக்., முன்னாள் வீரர் சயீத் அஜ்மல். ...
-
பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுபிக்க அனுமதி!
சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பித்து, விரிவாக்கம் செய்யவதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ...
-
மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
விராட் கோலியைச் சந்திக்க மைதானத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகர்கள் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளம் ”சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
தன்மீதான விமர்சனங்களுக்கு இமாம் உல் ஹக் பதிலடி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தும் சிலர் தன்னை விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இமாம் உல் ஹக். ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
IND vs WI: ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47