Sa vs wi 2nd t20i
அதிக நோ-பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுனில் கவாஸ்கர்!
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில், முதல் போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி புனேவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் பதும் நிஷங்கா 33 , குஷல் மெண்டிஸ் 52, அசலங்கா 37, ஷனகா 56 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 206/6 ரன்களை குவித்தது. அர்ஷ்தீப் சிங் 5 நோ-பால்களை வீசி சொதப்பினார். அதேபோல் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் இருவரும் தலா ஒரு நோ-பால்களை வீசினார்கள்.
Related Cricket News on Sa vs wi 2nd t20i
-
டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் மாவி, அக்ஸர் படேல் ஆகியோரை பயிற்சியாளர் ஆகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். ...
-
நோ-பால்களை வீசுவது தவறல்ல, குற்றம் - ஹர்திக் பாண்டியா காட்டம்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தவில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான் மாலிக்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் தனது அதிவேக பந்துவீச்சினால் எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ - பால்களை வீசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
சூப்பர் ஓவர் வரை ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார் - சூர்யகுமார் தன்னடக்கம்!
உலகிலேயே ஒரே ஒரு மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளார். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை நான் பெறவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மற்ற வீரர்களின் சக்ஸஸ்-சை நினைத்து தாங்களும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை - டிம் சௌதீ
சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND:ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
நியூசிலாந்தில் டி20யில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ...
-
இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது - சூர்யாவை பாராட்டிய விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47