The ipl
2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ தொடங்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபியில் விளையாடவேண்டும் - சஹால்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து கைல் ஜேமிசன் விலகல்!
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 2022-லிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் என் வாழ்க்கையை மாற்றியது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் டி20 தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக கிளன் மேக்ஸ்வெல் பெருமையுடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலம் 2022: ஸ்ரீசாந்தின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்!
ஐபிஎல் மெகா எலாத்திற்கான இறுதிப்பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதை அடுத்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியுடனான பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ளார் ...
-
ஐபிஎல்லின் ஆரம்ப காலம் குறித்து பேசிய விராட் கோலி!
கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழும் விராட் கோலி, ஐபிஎல்லின் ஆரம்பக்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தின் போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 வீரர்கள்!
ஐபிஎல் அணிகளால் குறைத்து மதிப்பிடப்பட்ட 10 முன்னணி வீரர்கள் தான் மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு செல்வார்கள் என ஐபிஎல் அமைப்பே எடுத்துக்காட்டியுள்ளது. ...
-
தனது கேப்டன்களிடமிருந்து இதனைக் கற்க வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்க்ள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்கும் ஆர்ச்சர்!
வரவுள்ளை ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று தங்கள் அணியின் இலச்சினையை அறிமுகம் செய்தது. ...
-
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த மிட்செல் ஸ்டார்க்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்திலிருந்து கடைசி நிமிடத்தில் விலகியது குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார். ...
-
இந்த பந்துவீச்சாளர் அதிக தொக்கைக்கு ஏலம் போவார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹார் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பந்துவீச்சாளராக இருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24