இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது சாய் கிஷோர் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
இந்தியாவில் கிடைக்கும் உணவுகள் ருசி வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் எங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ள வீரர் யார்? அதிக விக்கெட் எடுக்க போவது யார்? என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவை வெற்றி பெற வைத்தால் நாங்கள் 2011இல் சச்சினை போல தோளில் தூக்கி கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று விராட் கோலியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். ...
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷபிக் ஸ்டானிக்ஸாய் குறித்து ரஷித் கான் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது. ...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக போராடும் என அந்த அணியின் சீனியர் வீரரான டேவிட் மில்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று சாதனைப் படைக்க காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
நான் தோனி இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் என இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...