இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 3ஆவது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணியின் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. ...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட் படைத்துள்ளார். ...