இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது. ...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
பிக்பேஷ் லீக்கில் 225 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 209 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது. ...
அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொருத்து அமையும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
இனி யோயோ தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அணிக்குள் நுழைய முடியும் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. ...
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். ...