இங்கிலாந்துடனான டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், கேப்டன் பொறுப்பினால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ...
ஹைதராபாத் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லாத நிலையில், அந்த அணி யாரை எடுக்கலாம் என்று முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரும் ஐபிஎல்லில் விளையாடிய மற்றும் பயிற்சியளித்த அனுபவமும் கொண்ட அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரை மட்டும் எப்படியாவது, என்ன தொகை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என தோனி நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...