சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என சிஎஸ்கேவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோஷுவா லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார். ...
மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
கண்டி ஃபால்கன்ஸுக்கு எதிரான எல்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
எந்தக் காரணத்தால் குல்தீப் யாதவை தேர்வு செய்யவில்லை என்று வெளிப்படையாக பேசிய உமேஷ் யாதவ், இப்படி தனக்கும் நடந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ...
ஐபிஎல் 2023ஆம் ஆண்டுக்கான மின் ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் முன்னாள் வீரர்களைக் கொண்ட நடத்தப்பட்ட மாதிரி ஏலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
ஒரு போட்டியில் அடித்ததை வைத்து 5 போட்டிகளில் சொதப்பலாக செயல்படும் ராகுலுக்கு பதிலாக, சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்புகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் அதிரடியாக பேசியுள்ளார். ...
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மனிஷ் பாண்டே மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை தேர்ந்தெடுப்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில், பிசிபியின் புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். ...