அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய உலக சாதனையை நிகழ்த்தியது. ...
ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்கிற உலக சாதனைகளை தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாரயண் ஜெகதீசன் படைத்துள்ளார். ...
உலகலாவிய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் உலக சாதனையை தமிழ்நாடு அணியின் நாராயன் ஜெகதீசன் படைத்துள்ளார். ...
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மற்ற வீரர்களின் சக்ஸஸ்-சை நினைத்து தாங்களும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...