புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 44-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கில் ஒலிம்பியன் சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...