kl rahul
முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜோஹன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 400ஆவது வீரர் என்ற தனித்துவமான பெருமையை பெற்றார்.
அந்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 117 ரன்களை சேஸிங் செய்யும் போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அட்டகாசமாக தம்முடைய கேரியரை தொடங்கிய அவர் மொத்தம் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற உதவினர். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 4ஆவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்ஷன் படைத்தார்.
Related Cricket News on kl rahul
-
ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற கேஎல் ரகுல் உத்வேகமளித்தார் - அர்ஷ்தீப் சிங்!
இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - கேஎல் ராகுல் பதில்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் கேஎல் ராகுல் பதிலளித்துள்ளார். ...
-
பயிற்சியாளரின்றி களமிறங்கும் இந்திய அணி; டிராவிட்டின் மாஸ் பிளான்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ...
-
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் ...
-
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்!
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்னுடைய பதவிக்காலம் குறித்து மட்டுமே அவர்களுடன் நான் விவாதித்தேன் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே எல் ராகுலையும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் பிசிசிஐ நியமித்துள்ளது. ...
-
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிர்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய அணியின் டி20 பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க பிசிசிஐ தம்மை அணுகிய பிசிசிஐயின் வாய்ப்பை முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு - தகவல்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருடைய பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், சிறந்த ஃபீல்டருக்கான கடைசி விருது வழங்கிய காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24