shreyanka patil
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Advertisement
Related Cricket News on shreyanka patil
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24