2023
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் புதிய உச்சம்; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளின் சேர்த்து 10 அணிகள் விளையாடியதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் ரசிகர்களுக்கு நிறைய திரில்லான போட்டிகளை விருந்தாகப் படைத்தது.
அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டியில் அதுவும் சொந்த மண்ணில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி சரித்திரம் படைத்தது. மேலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 1,000க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் விளாசப்பட்டதால் அடுத்து ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அளவுக்கு இந்த வருட ஐபிஎல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
Related Cricket News on 2023
-
ஐபிஎல் 2023: ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றுவது யார்?
2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்ற முன்னாணி நிறுவனங்கள் கடும் போட்டி!
ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பெறுவதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கும், அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிஜோஸுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ...
-
லார்ட்ஸில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோரை பாரபட்சமின்றி இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் ஐபிஎல்?
இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக அங்கம் வகிப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய தோனி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்துள்ளார். ...
-
ஐபிஎல்: அடுத்த ஆண்டு சிஎஸ்கே டார்கெட் செய்யும் 4 வீரர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் நினைத்தது போல் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேக்கு அமையவில்லை. இதனால் அடுத்த சீசனில் பலமான அணியை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது. ...
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24