Bcci
கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெறும் இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related Cricket News on Bcci
-
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது. ...
-
கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!
கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தி ஹண்ரட்: பிரேவ் அணியில் மந்தனா, ஒரிஜினல்ஸில் ஹர்மன்பிரீத்!
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீராங்கனைகள் பங்கேற்கும் அணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது - சௌரவ் கங்குலி திட்டவட்டம்!
இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தி ஹண்ரட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. ...
-
கரோனா எதிரொலி: யுஏஇ-க்கு மாற்றபடுகிறதா டி20 உலகக்கோப்பை?
இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெற இருந்த டி20 உலக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தொடக்கமும், சிக்கல்களும்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரின் தொடக்கம் முதல் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஓர் பார்வை. ...
-
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தனிமைப்படுத்துதலில் சிஎஸ்கே; ராஜஸ்தான் அணியுடனான போட்டி ஒத்திவைப்பு!
நளை நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24