Bcci
அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த இத்தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வேளைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த சீசனில் மேலும் இரு புது அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on Bcci
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகள் குறித்து பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பெறவுள்ள இரு அணிகள் தொடர்பாகப் புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக சாம்சன்?
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து ஆலோசிக்க பிசிசிஐக்கு அக்டோபர் 15ஆம் தேதிவரை கால அவகாசம் கிடைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு 70 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
கேப்டன் கோலி குறித்து எந்த வீரரும் புகாரளிக்கவில்லை - அருண் துமால்!
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது எந்தவொரு வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ...
-
உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் 2022ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. ...
-
ஐபிஎல் 2021: பார்வையாளர்களுக்கான நெறிமுறைகள்!
ஐபிஎல் இரண்டாம் பாதி போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமவதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான கட்டுபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தாரா ஜெயவர்த்னே?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்னேவுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24