Bcci
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கும் முன்பு நடராஜனுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது. இதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Cricket News on Bcci
-
உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் 2022ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. ...
-
ஐபிஎல் 2021: பார்வையாளர்களுக்கான நெறிமுறைகள்!
ஐபிஎல் இரண்டாம் பாதி போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமவதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான கட்டுபாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தாரா ஜெயவர்த்னே?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்னேவுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக ஸ்ரீதரன் சர்த் நியமனம்!
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் ஸ்ரீதரன் சரத் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிறப்பான கேப்டனாக செயல்பட்டதிற்கு நன்றிகள் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அவருக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
அக்டோபர் 17-ல் ஐபிஎல் மெகா ஏலம்- தகவல்!
வருகிற அக்டோபர் 17ஆம் தேதி 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. ...
-
பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? - கங்குலி பதில்!
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக டிராவிட்டை நியமிப்பது குறித்து நாங்கள் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் - பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி கேப்டன்சியை விடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
தொடரின் வெற்றியாளர் யார்? -ஐசிசி தலையிட ஈசிபி கடிதம்!
5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47