England cricket team
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசலாவில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தனது பாஸ்பால் யுக்தியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் இந்த யுக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. அந்த யுக்தியின் மூலம் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்திக்கு பெரும் சவால் எழ உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.
Related Cricket News on England cricket team
-
ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
சூப்பர் மேன் போல் பறந்து கேட்சைப் பிடித்த இங்கிலாந்து வீரர்; வைரல் காணொளி!
டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
Ashes 2023: காயம் காரணமாக ஜாக் லீச் தொடரிலிருந்து விலகல்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் கடினமான பந்துவீச்சாளர் - ஜஸ்ப்ரித் பும்ரா!
தனது கெரியரில் தான் எதிர்கொண்டதில் மிகக்கடினமான பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா தான் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
அயர்லாந்து அணியில் இடம்பிடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அட்டவணையை தயாரிப்பதில் ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
SA vs ENG: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப், படப்பிடிப்பின் போது கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று; திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா?
17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
இந்த வருடம் ஆரம்பத்தில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான் மக்களுக்காக இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் தனது சம்பளத்தை முழுவதுமாக நிதியாக கொடுப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47