Ind vs eng
இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!
இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள டெஸ்ட் தொடர்களில் இதுவரை பெரிதாக சாதித்ததில்லை. 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெல்லவே இல்லை. கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றபோதும் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.
அண்மையில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்தை 3-1 என டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி, அதே தன்னம்பிக்கையுடன், கிட்டத்தட்ட அதே அணியுடன் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
Related Cricket News on Ind vs eng
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விக்கெட் கீப்பர் யார்? - சஹா ஓபன் டாக்!
இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹா வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!
இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்தான் பெஸ்ட் - விவிஎஸ் லக்ஷ்மன்
இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்வார் என்று இந்திய அணியின் முன்னாள் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸி தொடருக்கு பிறகு சிராஜின்ஆட்டம் அபாரமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரெலிய தொடருக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளதென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
‘என்னால் வாஷியின் கனவு தடைபடக் கூடாது’ தனி வீட்டில் வசிக்கும் சுந்தர் - ரசிகர்கள் பூரிப்பு!
வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எம்.சுந்தர் தனி வீட்டில் வசித்து அலுவலகம் சென்று வருகிறார். ...
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
-
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!
கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47