Pakistan cricket
இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலையிலான பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்புவதற்கு தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் 8ஆவது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.
அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. அதனால் இங்கிலாந்துக்கு எதிராக கடைசிப் போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இந்தியாவுடன் அரையிறுதியில் மோத முடியும் என்ற சாத்தியமற்ற நிலைமைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on Pakistan cricket
-
களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பின்னர் இங்கிலாந்தை களத்திற்கு வரவிடாமல் பெவிலியனில் வைத்து பூட்டிவிட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்று விடும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் கலகலப்பான ஐடியா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ...
-
மோசமான சாதனையைப் படைத்த நம்பர் ஒன் பவுலர் ஷாஹின் அஃப்ரிடி!
ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர் எனும் மோசமான சாதனையை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான ஷாஹின் அஃப்ரிடி படைத்துள்ளார். ...
-
லாக்டவுனில் இருப்பது போன்று உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
இந்த உலகக் கோப்பையில் பாதுகாப்பு என்ற பெயரில் லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் எவ்வளவு நெருக்கடி இருந்ததோ அதே போன்ற நெருக்கடியை பாகிஸ்தான் வீரர்கள் சந்தித்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!
இந்திய அணிக்கு போட்டிகளில் அளிக்கப்படும் பந்தில் ஏமாற்று வேலை இருப்பதாகவும், இதன் பின்னணியில் ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இருக்கலாம் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கு பின் என்னுடைய பேட்டிங்கில் கடுமையான உழைத்தேன் - ஃபகர் ஸமான்!
நான் எடுத்த கடின பயிற்சிகளுக்கெல்லாம் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஃபகர் ஸமான் கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணி மோசமான கட்டத்தில் இருக்கிறது - டேனிஷ் கனேரியா!
தற்பொழுது அணி மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டனை நீக்குவோம் என்று தொடர் அச்சுறுத்தல் தந்துக்கொண்டு இருப்பது, அது கிரிக்கெட் வீரர்களின் மன உறுதியை குறைக்கிறது டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கவில்லை - ரஷித் லதிஃப்!
கடந்த 5 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இருந்தால் எப்படி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக உத்வேகத்துடன் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் தலைவர் ஜாகா அஸ்ரப்பை முன்னாள் வீரர் ரசித் லதீப் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை - மிக்கி ஆர்த்தர்!
இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார். ...
-
தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தினார் - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தியதாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!
பாகிஸ்தானின் இன்றைய செயல்பாடுகளை பார்த்து நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தெரிந்த பாகிஸ்தான் கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
பாபர் அசாம் நீண்டகாலமாக கேப்டனாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24