Pakistan cricket
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்கள் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 154 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சரியான திட்டத்துடன் களமிறங்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே 8ஆவது முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களை கடந்த இரு நாட்களாக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
Related Cricket News on Pakistan cricket
-
பாபர் ஆசாம் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்தவர், கேப்டனாக அல்ல - சோயப் மாலிக்!
பாபர் ஆசாமால் அற்புதங்களைச் செய்ய முடியும். ஆனால் கேப்டனாக கிடையாது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக என்று சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
கொஞ்சம் பார்த்துச் சாப்பிடுங்கள் - பயிற்சியாளர்களை மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்கள்!
இந்தியாவில் கிடைக்கும் உணவுகள் ருசி வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் எங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது. ...
-
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!
என்னுடைய முதல் இந்திய பயணத்தில் சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காகவும் விருப்பமாகவும் இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமிற்கு அபராதம் விதித்த காவல்துறை; விவரம் இதோ!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை வாகனத்தை ஓட்டியதால் காவதுறையின் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நாளை மறுநாள் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி?
உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அந்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழுவிலிருந்து முகமது ஹபீஸ் விலகல்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. ...
-
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடி பாபர் அசாம் கருத்துக்கு எதிர் கருத்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி அதனை மறுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியிலிருந்து ஷதாப் கான் நீக்கம்?
பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஷதாப் கானை உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக அப்ரார் அகமது அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
வார்த்தை மோதலில் பாபர் - ஷாஹீன்; பாகிஸ்தான் அணியில் குளறுபடி!
இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24