Sa vs ind
நான் வக்கார் யூனிஸை பின்பற்ற வில்லை - பிரெட் லீக்கு உம்ரான் மாலிக் பதிலடி கருத்து!
ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சென், சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அருமையாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டனர்.
இவர்களில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் 2வது அதிவேக பந்தை வீசினார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான் ஃபைனலுக்கு முன் வரை அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் ஒருபந்தை வீசி அவரை முந்தினார் ஃபெர்குசன்.
Related Cricket News on Sa vs ind
-
IND vs SA: தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். ...
-
இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் மற்றும் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
விராட் கோலி 100 சதங்களை அல்ல, 110 சதங்களை விளாசுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் - கிரன் மோர் புகழாரம்!
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் என்று முன்னாள் வீரர் கிரன் மோர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும் என்பதே ஆசை - முகமது ரிஸ்வான்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்துவது குறித்து வீரர்கள் பேசியுள்ளனர். ...
-
இவர் இருப்பது கூடுதல் நம்பிக்கையாக உள்ளது - டெம்ப பவுமா!
இந்த தொடரில் எங்கள் அணியின் பலமாக இருக்கப் போவதே அதிரடி வீரரான டேவிட் மில்லர் தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார். ...
-
வெறும் வேகம் மட்டும் போதாது - உம்ரான் மாலிக் குறித்து அஃப்ரிடி!
உம்ரான் மாலிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பாட்ட கேள்விக்கு ஷாஹின் ஷா ஆஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47