Super giants
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாகக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நடப்பாண்டு வீரர்கல் ஏலமானது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. அதன்படி பிப்ரவரி 12, 13ஆகிய தேதிகளில் மெகா ஏலமானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Super giants
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவுதம் கம்பீர் உடைத்துள்ளார். ...
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24