The world cup
2011 உலக கோப்பை காலிறுதியில் தோற்ற போது எனக்கு கொலை மிரட்டல் வந்தது - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த டூ பிளெஸிஸ்!
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
மேலும் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளெஸிஸ், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொற்றதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அதிர்ச்சியூட்டும் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
Advertisement
Related Cricket News on The world cup
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24