To india
இதனைச் செய்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் - மிட்செல் ஜான்சென்!
வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் உலகம் முழுவதிலும் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
இந்நிலையில், இம்முறை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எப்படியாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்து விட்டால் எஞ்சிய வெற்றியை நேதன் லயன் தன்னுடைய அனுபவத்தால் வசமாக்கி விடுவார் என்று முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார்.
Related Cricket News on To india
-
யார் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்? - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
இமாலய சாதனையை நோக்கி ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதது பற்றி சிந்திக்கவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
தற்பொழுது நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - மஹிலா ஜெயவர்தனே!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே கணித்துள்ளார். ...
-
IND vs AUS: இந்திய அணியின் பயிற்சி குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
பேட்ஸ்மேன்களுக்கு அருகில் இருக்கும் பில்டர்கள் கேட்ச் பிடிப்பதில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதுதான் இந்த தொடரை தீர்மானிக்கும் என நான் நினைக்கிறேன் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது - ரவீந்திர ஜடேஜே!
முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: மார்ச் மாதத்தில் முக்கிய அறிவிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மீண்டும் மார்ச் மாதம் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கோப்பை எங்கு நடக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இணையத்தில் வைரலான அஸ்வினின் ட்விட்டர் பதிவு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக, தற்போது அஸ்வின் ஒரு வேடிக்கையான மீம் உடன் தனது காலை தொடங்கியதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு இந்த பலவீனம் இருக்கிறது - சஞ்சய் பாங்கர்!
விராட் கோலிக்கு இந்த இரண்டு பலவீனம் இருக்கிறது. ஆகையால் ஆஸ்திரேலிய டெஸ்டில் சற்று கஷ்டப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேசியுள்ளார். ...
-
மகேஷ் பதியா பந்துவீச்சில் திணறும் ஸ்டீவ் ஸ்மித்!
ரஞ்சிக் கோப்பையில் அறிமுக ஸ்பின்னராக களமிறங்கிய சௌராஷ்டிரா இளம் வீரர் மகேஷ் பதியாவை ஸ்மித் பயிற்சிக்காக அழைத்த நிலையில், அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் திணறியுள்ளார். ...
-
IND vs AUS: அடுத்தடுத்து விலகிய வீரர்கள்; கடும் நெருக்கடியில் ஆஸி.!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக முதலிரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிக்கிறது - சுரேஷ் ரெய்னா!
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல், ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47