With india
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் - சாபா கரீம்!
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி யார் தொடரை வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டியின் ஆடுகளத்தின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது .
Related Cricket News on With india
-
IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். ...
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: முதல் டெஸ்டிலிருந்து ஸ்டார்க் விலகல்!
இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து!
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ...
-
குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். ...
-
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிக்கிறது - டேவிட் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
லக்னோ கிரிக்கெட் மைதானத்தின் மேற்பார்வையாளர் நீக்கம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் நடந்த தவறு காரணமாக லக்னோ மைதானத்தின் மேற்பார்வையாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ...
-
அர்ஷ்தீப் சிங் அடிப்படையில் தெளிவாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
உங்களது அடிப்படை பந்துவீச்சில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக முயற்சி செய்வதற்கு இது பயிற்சி போட்டியல்ல என்று அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
பிட்ச் பராமரிப்பாளர்கள் தான் காரணம் - லக்னோ பிட்ச் குறித்து பரஸ் மாம்ப்ரே கருத்து!
குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார். ...
-
லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டிக்கான ஆடுகளத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் மிக கடுமையான விமர்சித்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததற்கு நான் தான் காரணம் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ரன் ஆனதற்கு தான் தான் காரணம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இஷான் கிஷானை விமர்சித்த கௌதம் கம்பீர்!
நியூசிலாந்துடனான 2ஆவது டி20ஐ இந்திய அணி கைப்பற்றிய சூழலில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷானுக்கு நிறைய விஷயங்கள் தெரியவே இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47