இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். ...
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பாபா அபாரஜித் மான்கட் முறையில் நாரயண் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ...
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
வர்ணனையாளராக இருந்த போதும் இந்தியாவுக்காக விளையாடும் அர்ப்பணிப்புடன் இடையிடையே தினேஷ் கார்த்திக் பயிற்சி அடுத்ததாக அவருடன் வர்ணனை செய்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...