இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக விலக நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் தொடரில் மோசமாகத் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் மதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இக்கட்டான சூழலில் 9 வீராங்கனைகள் இருந்தாலே ஓர் அணி தனது ஆட்டத்தைத் தொடரலாம் என்கிற புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ...
தன்னுடைய நாட்களில் உச்சத்தில் விளையாடியபோது காரணமே இல்லாமல் கழற்றி தன்னை விடப்பட்டது போல தற்போது அனுபவ விக்கெட் கீப்பராக உச்சத்தில் விளையாடி வரும் ரித்திமான் சாஹாவை இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டு உள்ளதாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மாணி ...
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...