மும்பை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறினாலும் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...