இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ரோஹித் சர்மா பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வ்ருகிறது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரிஸர்வ் வீரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாரா இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ...
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டி20 வீரர்களுக்கான தரவரிசையில் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் ஃபீல்டிங் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ...
அஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பரோடா அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது. ...