தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கோரியிருக்கிறார் என விராட் கோலியின் விடுப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்துள்ளது. ...
டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
எதிரணி நன்றாக இருப்பதால் நாமும் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கடந்த போட்டியில் விளையாடியது போல் ஒரு அணியாக விளையாட முயற்சிப்போம் என்று இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்றும், மார்ச் மாத இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பெறுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...