நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யார் அதிக ரன்கள் விளாசுவார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
என்னுடைய இலக்கு என்னவெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கி எதிரணியின் மிடில் ஆர்டர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற காசி ருத்ராஸ் அணிக்கெதிரான போட்டியில் மீரட் மார்வலஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பிளேயர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருப்பார்கள் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்காவுக்கு நிஜமாகவே நல்ல அணி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் வெல்வது என்பது கடினம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...