ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு, அயல்நாட்டு வீரர்களை பிஎஸ்எல் தொடருக்கு வரவழைப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ...
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...