18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. ...
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார். ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து பயிற்சியாளர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் விலகியுள்ளனர். ...
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ...
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மட்டுமே அல்ல. என்டர்டெயின் பண்ணுவேன் என்றால் நீங்கள் சர்க்கஸ்க்கு சென்று விடுங்கள் என்று பேஸ் பால் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ...
நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் மகேந்திர சிங் தோனி தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா யாரும் அறிந்திராத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...