அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் மோதியதில் பண்டாராவிற்கு காயம் ஏற்பட்டு, ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியளில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸை கடந்து முன்னிலைப் பெற்றார் ரோஹித் சர்மா. ...
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் வரவேண்டும் என்று தான் விரும்புவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி ஊக்கமளித்தார்கள். இதில் உள்ள பெரிய ஆச்சரியமே என்னை மீண்டும் தக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார்கள் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...