சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கோலஸ் பூரன் இணை அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஹைதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மூன்றாம் நடுவரின் முடிவால் கோபமடைந்த ரசிகர்கள் லக்னோ அணி டக்வுட்டில் தண்ணீர் பாட்டிலை வீசிய சம்பவம் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணிக்காக தான் எடுத்த சில முடிவுகள் தவறுதலாக இருந்தாலும் அதற்காகத்தான் வெட்கப்பட்டதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ...