As ipl
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முன்னதாக ஏப்ரல் 26ஆம் தேதியே டெல்லி அணியின் மூத்த பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருக்கு கரோனா பாதித்ததால் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐபிஎல் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் இருக்கும் பகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கரோனா பாதித்தது. என்னுடைய சகோதரர்கள் கூட கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது பத்து நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன்.
Related Cricket News on As ipl
-
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ். ...
-
அஸ்வின் குடும்பத்தை அச்சுறுத்தும் கரோனா!
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அஸ்வினின் மனைவி சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை போட்டுடைத்த முன்னாள் ஆஸி வீரர்!
ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை போட்டுடைத்த முன்னாள் ஆஸி வீரர்! ...
-
ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும் - பிசிசிஐ திட்டவட்டம்!
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்; காரணம் இதுதான்!
கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ...
-
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வினுக்கு நான்காவது ஓவரை வீச அனுமதிக்காதது தவறுதான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47