As team india
இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் வருகிற ஏழாம் தேதி முதல் 11ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை பெரும், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகள் இல்லாத குறையை தீர்க்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்கள் மத்தியிலும் பிசிசிஐ தரப்பிலும் நிலவு வருகிறது.
இன்னிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்த பல்வேறு கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பிடத்தக்கவிதமாக யார் யார் இந்திய அணிக்கும் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கும் திருப்புமுனையாக இருப்பார்கள்? எந்த அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது? மற்றும் இரு அணிகளுக்கும் என்னென்ன பிரச்சனை இருக்கிறது? ஆகியவை குறித்த கணிப்புகள் வெளி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இருக்கும் பிரச்சனை என்ன? பேட்டிங் பவுலிங் எப்படியுள்ளது? என்பது குறித்து தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
Related Cricket News on As team india
-
ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் தரக்கூடியது - ரோஹித் சர்மா!
டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் வடிவத்திற்கு உடனடியாக மாறுவது சவாலாக உள்ளது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
WTC 2023: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடரில் ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2ஆம் நிலை அணியை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!
உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். ரசிகர்களும் தற்போது அதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ...
-
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47