B sachin
வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்த சச்சின்!
பிரபலங்கள் வெளிநாடுகளில் முறைகேடாக வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அதானி குடும்பத்தினர் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பாண்டோரா ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Related Cricket News on B sachin
-
சச்சின் சாதனையை சமன் செய்யு முயற்சியில் விராட் கோலி - பிராட் ஹாக்!
சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை சமன்செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை அணியுடன் இணைந்த சச்சின்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக மும்பை இந்திய அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார். ...
-
கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங், கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இன்று ஓய்வு பெற்றார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
ஆல் டைம் சிறந்த லெவனை அறிவித்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷான் டைட், 4 இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
தான் பந்துவீசியதிலேயே இவர் தான் மிகக்கடினமான பேட்ஸ்மேன்; ஆனால் அது சச்சினோ , லாராவோ கிடையாது - சோயப் அக்தர்!
தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல்!
மாரடைப்பால் காலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவிற்கு இந்திய குடியரசு தலைவர், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு சச்சின் வாழ்த்து!
யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், இத்தாலி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ...
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த ஆஷ்லே கில்ஸ்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆஷ்லே கில்ஸ் தனது ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ...
-
#Onthisday: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனை!
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 29) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். ...
-
இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய சச்சின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த வீரர்களாக சச்சின், முரளிதரன் தேர்வு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரனும் படைத்துள்ளனர். ...
-
உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24