Bcci
பிசிசிஐ கோரிக்கையை ஏற்ற இசிபி - ரசிகர்கள் மகிழ்ச்சி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ முக்கிய கோரிக்கை ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வைத்தது.
Related Cricket News on Bcci
-
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை!
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
-
யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
கரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்காக காத்திருக்கும் பிசிசிஐ!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்கான வேலையில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் - ஜெய் ஷா
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை - தகவல்
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ. ...
-
‘என்னடா இது ஐபிஎல் வந்த சோதன’ ஆஸ்திரேலிய எடுத்த முடிவால் புலம்பும் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பங்குபெற முடியாத வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டி20 தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி தனது ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்துள்ளார். ...
-
செப்டம்பர் 19ல் ஐபிஎல் 2021 - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் இலங்கையில் நடத்துமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக் கோப்பையை நடத்த ஆர்வம் காட்டும் ஓமன்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஓமன் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது ...
-
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சவுத்தாம்டனிலுள்ள கிரிக்கெட் மைதான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24