Bcci
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், மாற்று திட்டத்துடன் அந்தத் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2 மாதங்களாக இந்திய வீரா்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், அதைத் தொடா்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக இங்கிலாந்து செல்லவுள்ளனா். அதன் பிறகு இந்திய அணி ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை வெஸ்ட் இண்டிஸ் பயணம் மேற்கொள்கிறது.
அதில், 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதையடுத்து இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயா்லாந்து செல்கிறது. பின்னா் செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதையடுத்து அக்டோபா் நவம்பரில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.
Related Cricket News on Bcci
-
ஆசிய கோப்பை: மே 28ஆம் தேதி இறுதிமுடிவை எடிக்க திட்டம்!
ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் மே 28ஆம் தேதி ஆசிய கோப்பை குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியர் தலைவர்களிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. ...
-
பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ...
-
சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும் - ரவி சாஸ்திரி!
அடுத்த உலகக் கோப்பையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார். இதற்கு தேர்வு குழு ஒரு புதிய திசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். ...
-
இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்? பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!
நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
வெளிநாட்டு டி20 தொடரிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதை பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
இந்திய அணிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்படாத இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஆசிய கோப்பையை தவிர்க்கும் இந்தியா?
ஆசியக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் காலகட்டத்தில் பிசிசிஐ ஐந்து நாடுகளை வைத்து புதிதாக ஒரு தொடரை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
-
மகளிர் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது பிசிசிஐ!
2022-2023ஆம் ஆண்டுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பிளே ஆஃப் அட்டவணை அறிப்பு; சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சையை முடித்த ஸ்ரேயாஸ்; உலகக்கோப்பைக்கு ரெடி?
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24