Cl trophy
சயீத் முஷ்டாக் அலி: தினேஷ் கார்த்திக் விலகல்!
சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இதில் தமிழ்நாடு அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் லீக் போட்டிகள் அனைத்தையும் லக்னோவில் விளையாடுகிறது.
இந்நிலயில் சயீத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடரிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Related Cricket News on Cl trophy
- 
                                            
சயீத் முஷ்டாக் அலி: வாஷிங்டன் சுந்தர் விலகல்!
காயம் காரணமாக சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலிருந்து தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
 - 
                                            
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!
லக்னோவில் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
 - 
                                            
உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
 - 
                                            
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் நாக் அவுட் மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
 - 
                                            
ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை தொடரின் தேதியை அடுத்த அண்டு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
 - 
                                            
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமனம்!
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். ...
 - 
                                            
தமிழ்நாடு அணியின் புதிய பயிற்சியாளராக வெங்கட்ரமணா நியமனம்!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
 - 
                                            
ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
 - 
                                            
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
 - 
                                            
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
 - 
                                            
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று. ...
 - 
                                            
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
 - 
                                            
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
 - 
                                            
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47