Cricket
பிஎஸ்எல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் போல, பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ (PSL) என்ற தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அபுதாபில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பனோரமா ஹில்ஸ் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
Related Cricket News on Cricket
-
எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!
மைதானத்தில் சர்ச்சைகுரிய முறையில் நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனிற்கு தாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் விளைடாட தடை விதிகப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ...
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
இதனை சச்சினிடம் தான் கற்றுக்கொண்டேன் - வீரேந்திர சேவாக் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நேராக டிரைவ் அடிக்க சச்சினிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!
இதற்கு மேல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
ஜூலை 30ல் எல்பிஎல் சீசன் 2 தொடக்கம்!
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் ஜூலை 30ஆம் தேதி முதல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
-
டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் இலங்கையில் நடத்துமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ...
-
டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து - டூ பிளெஸிஸ்!
டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து என டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL : இலங்கை டி20 கேப்டனாக குசால் பெரேரா நியமன்; 24 பேர் கொண்ட அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் சர்ச்சை - வீரர்கள் போர்க்கொடி!
இலங்கை கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ...
-
சமூக வலைதளத்தில் வைரலாகும் பாபர் ஆசாமின் பதிவு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பையை நடத்த ஆர்வம் காட்டும் ஓமன்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஓமன் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது ...
-
அணியில் ஒரு வீரராக இருப்பதே மகிழ்ச்சி - ரஷித் கான்
ஆஃப்கானிஸ்தான் அணியில் தான் ஒரு வீரனாக இருப்பதே மகிழ்ச்சியென நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24