Ind
ஸ்ரேயாஸ் ஐயருக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ!
இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக படுமோசமாக திணறினார். பௌலர் பவுன்சர்தான் வீசப் போகிறார் என்பதை தெரிந்தும், அதற்கேற்றாற்போல் கால்களை நகர்த்தி நின்றும் ஷ்ரேயஸ் ஐயரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இதனால் இவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு வழங்க கூடாது. மாற்று வீரரை களமிறக்குவதுதான் நல்லது என பலர் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. ஓரங்கட்டப்பட்டார். இதனால், இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது.
Related Cricket News on Ind
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!
இந்த போட்டியில் நான் சதத்தை தவறவிட்டது சற்று வருத்தம் தான் என இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் உறுதி!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியுடன் பேச 20 நிமிடம் போதும் - சுனில் கவாஸ்கர்!
கோலியுடன் தனியாக அமர்ந்துபேச 20 நிமிடம் கிடைத்தால் போதும். அவர் பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னால் தெளிவாக விளக்க முடியும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ...
-
தொடரை வென்ற இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு!
இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்துடனான பார்ட்னர்ஷிப் குறித்து ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்துடனான பார்ட்னர்ஷிப் குறித்து ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
முன்னாள் பயிற்சியாளருக்கு மதுபானத்தை பரிசளித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ...
-
சச்சின், கங்குலி, யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கான தோல்வி குறித்து பேசிய ஜோஸ் பட்லர்!
பந்துவீச்சின் போது சிறப்பான துவக்கம் கிடைத்தும் அதனை அப்படியே கொண்டு செல்ல தவறி விட்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் - ரிஷப் பந்த்
இந்த போட்டியில் என்னுடைய பங்களிப்போடு இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47